உன்னை நான் பார்த்தது.......
சிவகுமார் கதாநாயகனாகவும் கமல்ஹாசன் இரண்டாம் நாயகனாகவும் நடித்த படம் பட்டிக்காட்டு ராஜா. சிவகுமாரின் முறைப்பெண் படாபட் ஜெயலட்சுமியை ஏமாற்றி விடுவார் கமல். அவர் ஸ்ரீப்ரியாவிடம் மயங்கிக் கிடப்பார். ஆனால் ஸ்ரீப்ரியா கமலை ஏமாற்றி விட்டு வசதியான இன்னொருவனுடன் சென்றுவிடுவார். கமல் மனம் திருந்தி படாபட்டை மணந்து கொள்வார். இதனிடையே முறைப்பெண்ணை மணக்க பட்டணம் வரும் சிவகுமார் அவரை கமலுடன் சேர்த்து வைத்து ஜெயசுதாவை காதலிப்பார்
இப்படத்தின் பாடல்களை வாலி எழுதியிருப்பார். இசை சங்கர்-கணேஷ்
என்னோடு வந்தான் கண்ணோடு கலந்தான், கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்து சொல்லடி போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்றன. இதில் உன்னை நான் பார்த்தது என்று ஸ்ரீப்ரியாவுக்காக கமல் பாடும் பாடல் செம ஹிட்.
பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன்.
கண் உறங்காமலே வாடுவேன்
அன்று ஒருபாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கைவளையோசை கடல் கொஞ்சும் அலை ஓசையோ
அதை செவியார நான் கேட்க வரவில்லையோ
கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித்தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேற்றி முத்தாடவோ...
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா
இந்தப்பாடலில் நடுவே பபப்ப்பா என எஸ்.பி.பி ஹம்மிங் கொடுப்பார் அது மிகவும் கிக்காக இப்பாடலுக்கு அழகூட்டியது. பாதி முலைகள் தெரிய தொடைக்கு மேல் கிட்ட தட்ட உள்ளாடை தெரியும் கவுன் அணிந்து ஸ்ரீப்ரியா மிகவும் இளமையாக இருப்பார். கமலும் மிகவும் ஒல்லியாக பெரிய கிருதா மீசையுடன் இருப்பார்.
இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போதும் எனக்குப் பிடித்த பாடலாக இது இருக்கிறது. அற்புதமான மெட்டு இனிய குரல் வாலியின் சுருக் சுருக் வரிகள் என பாடலில் இன்றும் ஸ்ரீபிரியாவின் மார்புகளைப் போல இளமை ததும்பி வழிகிறது.
இப்படத்தின் டிவிடி கிடைப்பதில்லை. மோசர் பேர் வெளியிட்ட மங்கலான பிரிண்ட் ஒன்று என்னிடம் உள்ளது. அதைவிட சாரிகமபா நிறுவனம் வெளியிட்ட சங்கர் கணேஷ் ஹிட்ஸ் மற்றும் எஸ்.பி.பி ஹிட்ஸ், வாலி ஹிட்ஸ் போன்றவற்றில் இப்பாடலின் இசையை ரசிக்கலாம்.
எம்பி 3 வடிவில் துல்லியமான ஆடியோவுடன் அது உள்ளது.
இப்டத்தை யாராவது மறுபதிப்பு செய்து வெளியிட்டால் பல நல்ல விஷயங்களை மீட்கலாம்
குறிப்பாக பாடல்கள்
சிவகுமார் கதாநாயகனாகவும் கமல்ஹாசன் இரண்டாம் நாயகனாகவும் நடித்த படம் பட்டிக்காட்டு ராஜா. சிவகுமாரின் முறைப்பெண் படாபட் ஜெயலட்சுமியை ஏமாற்றி விடுவார் கமல். அவர் ஸ்ரீப்ரியாவிடம் மயங்கிக் கிடப்பார். ஆனால் ஸ்ரீப்ரியா கமலை ஏமாற்றி விட்டு வசதியான இன்னொருவனுடன் சென்றுவிடுவார். கமல் மனம் திருந்தி படாபட்டை மணந்து கொள்வார். இதனிடையே முறைப்பெண்ணை மணக்க பட்டணம் வரும் சிவகுமார் அவரை கமலுடன் சேர்த்து வைத்து ஜெயசுதாவை காதலிப்பார்
இப்படத்தின் பாடல்களை வாலி எழுதியிருப்பார். இசை சங்கர்-கணேஷ்
என்னோடு வந்தான் கண்ணோடு கலந்தான், கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்து சொல்லடி போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்றன. இதில் உன்னை நான் பார்த்தது என்று ஸ்ரீப்ரியாவுக்காக கமல் பாடும் பாடல் செம ஹிட்.
பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன்.
கண் உறங்காமலே வாடுவேன்
அன்று ஒருபாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கைவளையோசை கடல் கொஞ்சும் அலை ஓசையோ
அதை செவியார நான் கேட்க வரவில்லையோ
கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித்தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேற்றி முத்தாடவோ...
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா
இந்தப்பாடலில் நடுவே பபப்ப்பா என எஸ்.பி.பி ஹம்மிங் கொடுப்பார் அது மிகவும் கிக்காக இப்பாடலுக்கு அழகூட்டியது. பாதி முலைகள் தெரிய தொடைக்கு மேல் கிட்ட தட்ட உள்ளாடை தெரியும் கவுன் அணிந்து ஸ்ரீப்ரியா மிகவும் இளமையாக இருப்பார். கமலும் மிகவும் ஒல்லியாக பெரிய கிருதா மீசையுடன் இருப்பார்.
இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போதும் எனக்குப் பிடித்த பாடலாக இது இருக்கிறது. அற்புதமான மெட்டு இனிய குரல் வாலியின் சுருக் சுருக் வரிகள் என பாடலில் இன்றும் ஸ்ரீபிரியாவின் மார்புகளைப் போல இளமை ததும்பி வழிகிறது.
இப்படத்தின் டிவிடி கிடைப்பதில்லை. மோசர் பேர் வெளியிட்ட மங்கலான பிரிண்ட் ஒன்று என்னிடம் உள்ளது. அதைவிட சாரிகமபா நிறுவனம் வெளியிட்ட சங்கர் கணேஷ் ஹிட்ஸ் மற்றும் எஸ்.பி.பி ஹிட்ஸ், வாலி ஹிட்ஸ் போன்றவற்றில் இப்பாடலின் இசையை ரசிக்கலாம்.
எம்பி 3 வடிவில் துல்லியமான ஆடியோவுடன் அது உள்ளது.
இப்டத்தை யாராவது மறுபதிப்பு செய்து வெளியிட்டால் பல நல்ல விஷயங்களை மீட்கலாம்
குறிப்பாக பாடல்கள்
No comments:
Post a Comment