நண்பர் ஷாராஜின் கவிதை நூல் கௌதம புத்தனின் கசாப்புக் கடை வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் பாமரன், வாமு கோமு , ஸ்ரீபதி பத்மனாபா, கவிஞர் மகுடேஸ்வரன் உள்ளிட்டோருடன் கலந்துக் கொண்டு நூலைப் பெற்று உரை நிகழ்த்தினேன்
ஷாராஜின் கவிதைகள் எதிர்மனநிலை கொண்டவை. தஞ்சை ப்ரகாஷூடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு இந்த தாக்கம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் சொந்த வாழ்வின் அலைக்கழிப்புகள், அவதானிப்புகளும் ஒரு கலைஞனை எதிரான மனநிலைக்கு கொண்டு செல்வதை குருதத்தின் பியாசா படத்தை மேற்கோள் காட்டி பேசினேன். இந்த வகையில் எழுதப்பட்ட கவிதைகளுக்கு ஷாராஜ் தான் முன்னோடி என்றும் குறிப்பிட்டேன்.
ஷாராஜின் கவிதைகள் எதிர்மனநிலை கொண்டவை. தஞ்சை ப்ரகாஷூடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு இந்த தாக்கம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் சொந்த வாழ்வின் அலைக்கழிப்புகள், அவதானிப்புகளும் ஒரு கலைஞனை எதிரான மனநிலைக்கு கொண்டு செல்வதை குருதத்தின் பியாசா படத்தை மேற்கோள் காட்டி பேசினேன். இந்த வகையில் எழுதப்பட்ட கவிதைகளுக்கு ஷாராஜ் தான் முன்னோடி என்றும் குறிப்பிட்டேன்.
No comments:
Post a Comment