Saturday, 17 October 2020
மனப்பிறழ்வு நேரங்கள்
மனப் பிறழ்வு நேரங்கள் வாய்க்கும் போது ஒரு இசை அல்லது ஒரு ஆழமான புத்தகம் அல்லது மனம் விரும்பும் ஒரு தோழமை இருப்பது நலம். வாழ்க்கை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கு. இதனை துயரில்லாமல் கடந்து விட வேண்டும். யாருமறியா தனிமையில் மரணம் எங்கே அழைத்துச் செல்லும் என்று யாரும் அறியார்.யாக்கைத் திரியின் கடைசி சுடரை பொத்தி காக்கின்றேன்.அழகும் இளமையும் இயக்கமும் இருக்கும் வரை என் பின்னால் சிலர் இருப்பார்.அவர்களில் ஒரு ஆறுதலை தேடிக் கொள்ளவும் வேண்டும். இதுவரை வாழ்ந்ததற்கான கண்ணீருடன் சில புன்னகைகளை என்னுடன் நான் எடுத்துச் செல்ல வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
மறைந்த மணிக்கொடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி ,ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்பிரமணியன், சிட்டி...
No comments:
Post a Comment